வெள்ளி, 3 ஜூலை, 2009

ஸ்ரீவை சேர்ந்த பஸ் டிரைவர் மீது தாக்குதல்

ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 45). தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று பஸ்சில் சென்ற போது அவரது பஸ்சில் மற்றொரு தனியார் பஸ் டிரைவர் பாஸ்கர் மணி என்பவர் ஏறினார்.

அவரிடம் அய்யப்பன் டிக்கெட் எடுக்க சொல்லியுள்ளார். இதற்கு அவர் நானும் தனியார் பஸ் டிரைவர்தான்.டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த பாஸ்கர்மணி, அய்யப்பனை அடித்து உதைத்தார்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் பாஸ்கர் மணியை கைது செய்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin