வெள்ளி, 5 ஜூன், 2009

தெற்கு ஆத்தூரில் நாளை "வருமுன் காப்போம்' மருத்துவ முகாம்

தூத்துக்குடி மாவட்டம், தெற்கு ஆத்தூரில் தமிழக அரசு சார்பில், "வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது.

தெற்கு ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்

இம்முகாமில் பொது மருத்துவம், ரத்த சோகை, வைட்டமின் குறைபாடு, காய்ச்சல், நீரிழிவு, இரப்பை, குடல் நோய், மன நோய், பால்வினை நோய், இதயம், காது, மூக்கு, தொண்டை, கண், மகப்பேறு, மகளிர் மற்றும் குழந்தை நலம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin