வெள்ளி, 3 ஜூலை, 2009

வஃபாத்து செய்தி :

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )


ஸ்ரீவை மீராஸ்தார் தெருவில் வசிக்கும் ஜனாப் யூசுப் ( நமது ஊர் ஜமாஅத் தலைவர் ) அவர்களின் தாயார் ஜனாபா சைதூன் பீவி அவர்கள் இன்று காலை( 03-07-09) காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இன்ஷா அல்லா நமது பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது


அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம


வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com

தகவல் : ACM இப்ராகிம், சவுதி அராபிய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin