வெள்ளி, 5 ஜூன், 2009

இன்று வைகாசி விசாகம், தூத்துக்குடி மாவட்டம் உள்ளூர் விடுமுறை


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுவதையொட்டி, லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்

விசாகத் திருவிழைவையொட்டி தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்களுக்கும், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருச்செந்தூர் டி.எஸ்.பி. மா.சந்திரபால் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சி.தேவதாசசுந்தரம், இணை ஆணையர் பா. பாஸ்கரன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin