வியாழன், 11 ஜூன், 2009

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான்

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவராக கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin