வியாழன், 11 ஜூன், 2009

தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.

தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள் புதன்கிழமை இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் எஸ். மாலதி புதன்கிழமை பிறப்பித்தார்.

இடமாறுதல் செய்யப்பட்ட அதிகாரிகள் பெயர், புதிய பொறுப்பு விவரம் (அடைப்பில் பழைய பதவி):

டி. செந்தில்குமார் -தூத்துக்குடி எஸ்.பி. (விருதுநகர் எஸ்.பி.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin