புதன், 10 ஜூன், 2009

பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 3 ஆம் இடம் பிடித்த பாளை. மாணவிக்கு கேடயம் பரிசு.

பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 3 ஆம் இடம் பிடித்த திருநெல்வேலி பாளை. மாணவிக்கு கேடயம் நினைவாக பரிசு வழங்கப்பட்டது

திருநெல்வேலி, பாளையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடந்த விழாவில் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் 3 ஆம் இடம் பிடித்த மாணவி ஜெஸிமாசுலைகாக்கு மாநில பேச்சாளர் அப்துல் ரஹ்மான் பிர்தவ்ச்சி பரிசு வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin