ஞாயிறு, 31 மே, 2009

திருமண வாழ்த்துக்கள்

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

இன்று (31 -05- 2009 ) நமது ஊர் 2வது தெருவை சார்ந்த ஜனாப் S. அப்துல் ரஹீம் அவர்களின் மகளுக்கு பாளைங்கோட்டை K.T.C. நகரை சார்ந்த மர்ஹும் ஜனாப் S. அப்துல்காதர் அவர்களின் மகனுக்கும் பாளை M.O.C திருமண மண்டபத்தில் வைத்து (இன்ஷா அல்லா) திருமணம் நடைபெற உள்ளது.

மணமக்கள் ஹக்கில் துவா செய்து கொள்ளயோம்.

மணமக்களுக்கு எங்களது உள்ளங்கனிந்த, இல்ல திருமண வாழ்த்துக்கள்

தொடர்புக் கொள்ள

MR. அப்துல் ரஹீம் 0091 - 99419 29269
MR. அப்துல் கரீம் 0091 - 98847 95664

வஸ்ஸலம்:
srivaimakkal@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin