சனி, 30 மே, 2009

ஸ்ரீவைகுண்டத்தில் விபத்தில் சிக்கிய வாலிபர் சாவு

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருப்புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பண்டாரம். இவரது மகன் பாலாஜி (வயது 17). இவர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ் பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை பாலாஜி மரணம் அடைந்தார்.

இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin