வெள்ளி, 27 மார்ச், 2009

துபாயில் இந்திய தவ்ஹீத ஜமாஅத் நடத்தும் மார்க்க விளக்க நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இன்ஷா அல்லாஹ் இன்று 27.03.2009 மக்ரிப் தொழுகைக்கு பின் கோட்டைப் பள்ளியில்இஸ்லாமிய மார்க்க பயான் நடைபெற இருக்கிறது. அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தலைப்பு : மறுமை சிந்தனை

பேசுபர் : ஸர்தார் ஹுஸைன் (தலைவர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், அஜ்மான் மண்டலம்)

நாள் 27.03.2009 (வெள்ளிக் கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்)

வஸ்ஸலாம்
இவண்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்அமீரகம்.
அபூப்பக்கர் தம்பி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin