சனி, 15 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஜெயதுரை எம்.பி. பிரசாரம்

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டியை ஆதரித்து, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.


ஏரல் பகுதியில் உள்ள மாங்கொட்டாபுரம், பொட்டல், ஆவரங்காடு ஆகிய ஊர்களில் வீதிவீதியாகச் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.


தி.மு.க. விவசாய அணி முன்னாள் செயலர் காளிதாஸ், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய முன்னாள் உறுப்பினர் நாகராஜன், மாங்கொட்டாபுரம் கிளைச் செயலர் முருகேசன், ஊராட்சித் தலைவர் அப்பாத்துரை, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மதி உள்ளிட்டோர் உடன் சென்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin