வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

காயல்பட்டினத்தில் சிறப்பு தொழுகை

கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷிகாப் தங்கல் மறைவையொட்டி காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ஜூம்ஆ தொழுகைக்குப் பின் ஙாயிப் ஜனாஸô தொழுகை நடத்தப்பட்டது. குத்பா பெரிய பள்ளி கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ. அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரி தொழுகையை நடத்தினார். திரளானோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin