குற்றாலத்தில் முக்கிய அருவிகளில் நேற்று காலை நிலவரப்படி மிகக் குறைந்த அளவிலேயே தண்ணீர் விழுகிறது. சுற்றுலாப்பயணிகள் வரிசையில் நின்று குளித்து வருகின்றனர்.குற்றாலம் மெயின் அருவியில் நேற்று காலையில் சிறிதளவில் மட்டுமே பாறையை ஒட்டினாற்போல தண்ணீர் விழுகிறது. இதில் சுற்றுலாப் பயணிகள் வரிசையாக நின்று குளித்து வருகின்றனர். ஐந்தருவியில் 3 கிளைகளில் மட்டுமே தண்ணீர் விழுகிறது. வானம் மேகமூட்டமில்லாமல் சாரல் விழவில்லை
தகவல் : அலெக்ஸ், தென்காசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக