புதன், 18 மார்ச், 2009

துபாயில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு

துபாயில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் சார்பில் 20.03.2009 வெள்ளிக்கிழமை மாலை அஷர் தொழுகைக்குப் பின்னர் தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.


ஷெய்க் கே. முஹம்மது இக்பால் மதனீ தலைமை தாங்குகிறார். ஜாக் அமைப்பின் தலைவர் ஷெய்க் கமாலுதீன் மதனீ தவ்ஹீதின் பண்புகள் எனும் தலைப்பிலும், மறுமையின் சிந்தனை எனும் தலைப்பில் கோவை அய்யூப் ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர்.

விபரங்களுக்கு

சுலைமான் 00971 50271 68 01

அஹ்மது இஷாஸ் 0091 50306 86 32

மின்னஞ்சல் : jaqhmoderator@gmail.com / Mohamed Uvais 4567487@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin