புதன், 24 பிப்ரவரி, 2010

ஸ்ரீவை மக்களின் உதவியை நாடி ஒரு வேண்டுகோள்......

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

நமது ஸ்ரீவை ஜமாஅத் பள்ளி வாசலில் வேலை பார்த்து கொண்டிருந்த நமது பிலால் ( மோதினார் ) ஜனாப் K.M. முகைதீன் பிச்சை அவர்களுக்கு அதிக வயதாகி விட்டதால் இன்ஷா அல்லாஹ் ஓய்வு பெற இருக்கிறார்.

எனவே அவர்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஸ்ரீவை ஜமாஅத்தை சார்த்த நமது மக்கள் தங்களால் இயன்ற அளவு பண உதவியை செய்ய அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

மேலும் பிலால் ( மோதினர் ) ஜனாப் K.M. முகைதீன் பிச்சை அவர்கள் எழுதிய கடிதம் உங்களது பார்வைக்கு





ஈமெயில் உதவி : ஜனாப் S. சலீம்,சென்னை.போன்:91 98412 34511,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin