வியாழன், 17 டிசம்பர், 2009

ஸ்ரீவையில், ஓய்வு பெற்றோர் அலுவலர் சங்க கூட்டம்

ஸ்ரீவைகுண்டம் வட்ட ஓய்வு பெற்றோர் அலுவலர் சங்க கூட்டம் நடந்தது.

தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். செயலர் வேதநாயகம் முன்னிலை வகித்தார். உதவித் தலைவர் சாமி, உதவி செயலர் துரைராஜ், பொருளாளர் வைத்தீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் வைத்தீஸ்வரன் நன்றி கூறினார்.

செய்தி :தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin