வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவையில் நேற்று புனித பராஅத் இரவு

ஸ்ரீவை பெரிய பள்ளி வாசலில் மஃரிபு தொழுகைக்குப் பின்னர் மூன்று முறை யாசீன் ஓதி துஆ செய்யப்பட்டது.

முதலாம் யாசீன் ஸலாமத்தான நீண்ட ஆயுளுக்காகவும், இரண்டாம் யாசீன் பலா முசீபத் கஷ்ட நஷ்டங்கள் நீங்கிடவும், மூன்றாம் யாசீன் ரிஸ்க் விஸ்தீரனம் வேண்டியும் துஆ செய்யப்பட்டது

ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin