சனி, 4 ஜூலை, 2009

அனைத்து அருவிகளிலும் தண்ணீர்: குற்றால சீசன் ஜோர்


குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் சாரல் மழையுடன் ஆனந்தமாக குற்றால சீசனை அனுபவித்து வருகின்றனர். வெயில் தலை காட்டாததால் இதமான தென்றல் காற்றுடன் குளு குளு நிலைமை நிலவியது.

இன்று அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்து சுற்றுலாப் பயணிகளை திக்குமுக்காடச் செய்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழையகுற்றால அருவியில் பரவலாகவும், தேனருவி, செண்பகாதேவி அருவியில் மிக அதிகமாகவும் தண்ணீர் விழுந்தது.

அலெக்ஸ், தென்காசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin