சனி, 4 ஜூலை, 2009

சென்னையில் ந‌பிக‌ளாரின் பொன்மொழிக‌ள் நூல் வெளியீடு

சென்னையில் ர‌ஹ்ம‌த் அற‌க்க‌ட்ட‌ளையின் சார்பில் ந‌பிக‌ளாரின் பொன்மொழிக‌ள் சுன‌னுந் ந‌ஸாயீ (பாக‌ம் ஒன்று) வெளியீட்டு விழா 4ம் தேதி மாலை 5 ம‌ணிக்கு ஃபைஸ் ம‌ஹாலில் நடக்கிறது.

த‌லைசிற‌ந்த‌ மார்க்க‌ அறிஞ‌ர்க‌ளும், சான்றோர் பெரும‌க்க‌ளும் சிற‌ப்புரை ஆற்ற‌ இருக்கின்ற‌ன‌ர்.

ர‌ஹ்ம‌த் அற‌க்க‌ட்ட‌ளை குர்ஆன்- ஹ‌தீஸ் த‌மிழாக்க‌ப் ப‌ணியில் ஒரு முன்னோடி நிறுவ‌ன‌மாகும்.

மேலும் விவரங்களுக்கு:

buhari@rahmath.net
website : http://rahmath.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin