வெள்ளி, 24 ஜூலை, 2009

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் வாக்காளர்களுக்கு எம்.பி. நன்றி

ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் ஒன்றியப் பகுதிகளில் எஸ்.ஆர். ஜெயதுரை எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம், பழையகாயலில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சுற்றுப்பயணத்தை ஜெயதுரை எம்.பி. துவக்கினார்.

3 நாள்கள் தொடர்ந்து அவர், ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கிராமம் கிராமமாகச் சென்று வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin