வியாழன், 18 ஜூன், 2009

குற்றாலத்தில் இன்று இதமான காற்றுடன் லேசான சாரல்


குற்றாலத்தில் இன்று அதிகாலையில் வானம் மழை மேகமூட்டமாகவும், இதமான காற்றுடனும் குளிர்சியான சிதோஷ்ணநிலை நலவியது. லேசான சாரல் மழை பொழிந்து வருகிறது. பகல் நேரத்தில் வெயிலின் ஆதிக்கம் மிகுந்து காணப்பட்டதாலும் அருவிகளில் குறைவாகவே தண்ணீர் விழுந்தது.

மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் குறைவாகவும், ஐந்தருவியில் நேற்றை விட இன்று தண்ணீர் கூடுதலாக விழுகிறது. செண்பகாதேவி அருவியில் மிதமாகவும் தண்ணீர் விழுந்தது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் சுமாராகவே காணப்பட்டது.

நன்றி : அலெக்ஸ், தென்காசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin