புதன், 27 மே, 2009

சென்னைஸ்ரீவைஜமாஅத் மாணவனின் படிப்புக்கு உதவியது

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

ஸ்ரீவை ஜமாஅத் சார்த்த 2வது தெருவில் வசிக்கும் ஜனாப் ரஹ்மதுல்லா அவர்களின் மகன் பாதுஷா கடந்த 10ம் வகுப்பு பொது தேர்வில் 428 ம‌‌தி‌ப்பெ‌ண்க‌ள் எடு‌த்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

அந்த மாணவன் தொடர்த்து படிக்க பொருளாதார வசதி இல்லை என்பதை அறிந்த சென்னைஸ்ரீவைஜமாஅத் மாணவனின் படிப்பை தொடர தொழில் கல்வி அல்லது உயர் கல்விக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதற்கு எங்களது உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள்.

மாணவனின் பொருளாதார நிலையை,சென்னைஸ்ரீவைஜமாஅத் அமைப்புக்கு எடுத்து கூறிய ஸ்ரீவை ஊர் சார்த்த மர்ஹும் ஜனாப் R.M. பாட்சா அவர்களின் மகன் ஜனாப் R.M.B. ஜவ்ஹர் ஷா அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்

" எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரும் ஒற்றுமையுடன் நீண்ட ஆயுளையும் , நமது துவாக்களையும் நிறைவேற்றி வைப்பானாக " அமீன்

வஸ்ஸலாம்

srivaimakkal@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin