புதன், 1 ஏப்ரல், 2009

ரிக்கா தமுமுக கிளையில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி:

நிகழ்ச்சியை மௌலவி அப்துல் ரஹ்மான் நிஸாமி கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.மண்டலச் செயலாளர் ஷாநவாஸ் தொகுத்து வழங்கினார்.கிளை செயலாளர் ஜெ.ஜாபர் அலி வரவேற்புரை ஆற்றினார்.மார்க்க ஒழுக்கங்களை பேணுதல் என்ற தலைப்பில் மௌலவி அன்சர் ஹுசைன் ஃபிர்தௌசி[இஸ்லாமிய அழைப்பாளர்] உரையாற்றினார். மார்க்க கடைமைகளை அன்றாட வாழ்வில் பேணுதல் என்ற தலைப்பில் மௌலவி ஜமாலுத்தின் ஃபாஷி[இஸ்லாமிய அழைப்பாளர்] உரையாற்றினார்.நிகழ்ச்சியில்

அப்துல் அஜீஸ்,நா.பீர்மரைக்காயர்,அ.அப்துல் வாஹித்,குவைத் மீடியா செயலாளர் எஃப்.என்.முஜிபுர் ரஹ்மான்.மற்றும் ஏறாளமானோர் கலந்து பயனடைந்தனர்

இரவு உணவுடன் கிளைத் தலைவர் எ.சாதிக் பாட்ஷா,கிளை பொருளாள‌ர் வி.சாதிக்.ஆகியோரின் ஒருங்கினைப்பில் நிகழ்ச்சி இனிதே முடிந்தது

நிக‌ழ்ச்சி ஏற்பாடு ஃபாஹ‌ஹில் துனை ம‌ண்ட‌ல‌ம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin