புதன், 1 ஏப்ரல், 2009

துபாயில் பணியின் பாதுகாப்பு முறைகளை சிறப்பாக கையாண்ட தமிழக இளைஞருக்கு பாராட்டு

துபாயில் உள்ள தமிழக நிறுவனமான ஈடிஏ ஜீனத் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் காரைக்குடி இளைஞர் அப்துல் காதர். இவர் பணியின் போது பாதுகாப்பு முறைகளை சிறப்பாக கையாண்ட தற்காக பாராட்டுச் சான்றிதழும், ஊக்கத்தொகையும் பரிசாக வழங்கப்பட்ட்து.

சனிக்கிழமை ஈடிஏ ஜீனத் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஈடிஏ ஜீனத் எக்ஸிகியூடிவ் டைரக்டர் ஜெ.எஸ்.ஏ. புஹாரி பாராட்டுச் சான்றிதழையும், ஊக்கத்தொகையினையும் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் அலுவலக மேலாளர் அப்துல்லாஹ், சாமுவேல், சர்மா, அஹமது சுலைமான், ரியாஸ் உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin