திங்கள், 30 மார்ச், 2009

ஸ்ரீவையில் குரானை புரிந்து கொள்ள தமிழில் பயிற்சி வகுப்பு

நேற்று மாலை ஸ்ரீவையில் குரானை புரிந்து கொள்ள தமிழில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் சின்னபள்ளிவாசல் அடுத்த மண்டப்பத்தில் வைத்து திருகுரான் மற்றும் தொழுகை பற்றி எளிதில் புரிந்து கொள்ள தமிழில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது..

நேற்று மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை நடைபெற்றது.. இதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட சும்மர் 100 பேர் கலத்துக் கொண்டனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin