ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
ஞாயிறு, 19 ஜூலை, 2009
உறவினர்களுடன் வசிக்கும் வெளிநாட்டு பெண்கள் பணிபுரிய அனுமதி ஐக்கிய அரபு எமிரேட் அரசு அறிவிப்பு
துபாய், ஜூலை.18- ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் வெளிநாட்டு பெண்கள் தந்தை அல்லது கணவருடன் இருந்தால் மட்டுமே அந்நாட்டில், பணிபுரிய இதுவரை அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போது, தாயார், சகோதரர்கள், மாமா, சித்தப்பா, மற்றும் குடும்ப உறவினர்களுடன் வசிக்கும் பெண்களும் பணிபுரியலாம் என்று ஐக்கிய அரபு எமிரேட் அரசு சட்டம் இயற்றியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக