செவ்வாய், 16 ஜூன், 2009

ஸ்ரீவைகுண்டம் கோர்ட் வளாகத்தில் ஒருவர் வெட்டி கொலை :

ஸ்ரீவைகுண்டம் கோர்ட் வளாகத்தில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டா.தூத்துக்குடி வழக்கு ஒன்றில் சாட்சி சொல்ல வந்தவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மொரப்பநாடு சார்ந்த முத்துக்குமார்.

இவர் இன்று காலை ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வந்தவர் அப்போது கோர்ட் வளாகத்துக்குள் மறைத்திருந்த சில மர்ம நபர்கள் முத்துக்குமாரை சரமாரியாக வெட்டினார். இதில் முத்துக்குமார் அந்த இடத்தில் துடிதுடிக்க இறந்தார்.

இதனால் ஸ்ரீவையில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் சம்பவம் குறித்து விசரண்ணை நடந்து வருகிறது.

தகவல் : தினமலர் தலைப்பு செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin