வியாழன், 9 ஏப்ரல், 2009

வட்டியில்லா வங்கியை நோக்கி...! மாபெரும் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு மாநாடு

இன்றைய பொருளாதார சீரழிவிலிருந்து மீள உலகமே திரும்பிப் பார்க்கும் மாற்றுப் பொருளாதார திட்டம் வட்டியில்லா இஸ்லாமிய வங்கியாகும்.

வட்டியில்லா உலகம் உருவாக்க அனைவரும் ஓரணி திரள்வோம் வாரீர் !

சிறப்புரை : முஃப்தி. M.I.. முஹம்மது ரிஸ்வி
(தலைவர், ஜம்இய்யதுல் உலமா, இலங்கை)

முஃப்தி. M. முஹம்மது யூசுப்
(துணைதலைவர், ஹக்கானியா அரபிக்கல்லூரி, இலங்கை)

மெளலானா S.சம்சுதீன் காசிமி
(தலைமை இமாம், மக்கா மஸ்ஜித், சென்னை)

Dr. K.V.S. ஹபீப் முஹம்மது
(துணைதலைவர், IFT )

Dr. ஜவாஹிருல்லாஹ்
(தலைவர், தமுமுக)

நாள் : இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 19/04/2009 அன்று
மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை

இடம் : பைஸ் மஹால் , இம்பீரியல் வளாகம், எழும்பூர்,சென்னை - 600 008.

அழைக்கிறது
Interest Free Islamic Bank Federation (IIBF)
Makkah Masjid Complex, 822 Anna Salai, Chennai – 600 002.


குறிப்பு :
வட்டியில்லாத கடன் உதவி திட்டம் நடத்தி வருபவர்கள் உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: Br. K.M.. முஹம்மது இஸ்மாயில் சேட் 91 94440 77200

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin