இணையதளத்தில் பரப்பி விடப்பட்டுள்ள கான்பிகர் சி என்ற கம்ப்யூட்டர் வைரஸ் ஏப்ரல் 1ல் கம்ப்யூட்டர்களை செயலிழக்க வைக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.கான்பிகர் சி வைரஸ் எந்த வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது இது வரை கண்டறியப்படவில்லை. ஆனால் ஒரே நேரத்தில் பல கம்ப்யூட்டர்களை செயலிழக்க வைக்கச் செய்யும் வகையில் அது புரோகிராம் செய்யப்பட்டிருக்கலாம் என்று லண்டன் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஆதலால் எச்சரிக்கையாக இருங்கள்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக