சனி, 22 அக்டோபர், 2011

ஸ்ரீவை, டவுன் பஞ்சாயத்து தேர்தலில் ஜனாபா செய்யது காதர் பாத்திமா அவர்கள் அமோக வெற்றி

ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்து தேர்தலில் 3வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட, நமது தெரு சார்த்த ஜனாப் ஜோய்ஸ் முகைதீன் அவர்களின் தாயார் ஜனாபா செய்யது காதர் பாத்திமா அவர்கள் 174 ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்று உள்ளார்.

அவர்களுக்கு ஸ்ரீவை மக்கள் நல வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது. மேலும் சிறப்புடன் பணியாற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக ஆமீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin