செவ்வாய், 7 ஜூன், 2011

ஸ்ரீவை, நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் பிரிவுபசார விழா

ஸ்ரீவைகுண்டம் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் பிரிவுபசார விழா நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் நுகர்பொருள் வாணிப கழக ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சீத்தாராமனுக்கு பிரிவுபசார விழா நடைபெற்றது.

வட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். கிட்டங்கி பொறுப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டுறவு சார்பதிவாளர் நட்டார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


நன்றி : தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin