
பேட்மாநகரம் செக் போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த அம்பாசிடர் காரில் ரூ.17 லட்சம் கண்டு பிடிக்கப்பட்டது.
விசாரணையில் அப்பணம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பட்டு காஸ் ஏஜென்சீஸ் மேலாளர் தூத்துக்குடி மெர்க்கன்டைல் வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு சென்றது தெரிய வந்தது. பின்னர் முறையான கணக்குகள் காண்பிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக