திங்கள், 9 ஆகஸ்ட், 2010

வஃபாத்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

நமது ஊரில் சில ஆண்டுகளுக்கு முன் சின்ன பள்ளி வாசல் தெருவில் வசித்த ஜனாப் அக்ரம்( painter ) அவர்கள் இன்று காலை சென்னை அயனாவரத்தில் வைத்து காலமானார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

அன்னாரின் ஜனாஷா இன்ஷாஅல்லாஹ் இன்று அசர் தொழுகைக்கு பின் சென்னை அயனாவரம் பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம

தகவல் : சிராஜ்தீன்,
சென்னைவாழ் ஸ்ரீவை சங்கம்

வஸ்ஸலாம்
ஸ்ரீவை மக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin