வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

வஃபாத்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
ஸ்ரீவை பெரிய பள்ளி வாசல் முதல் தெருவை சார்ந்த மர்ஹூம் ஜனாப் முஹம்மது ஷாபி அவர்களின் மகன் ஜனாப் அபூபக்கர் சித்திக் அவர்களின் மனைவி இன்று (12-02-2010) சென்னையில் காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அவர்களின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அணைவரும் துவா செய்து கொள்ளவோம்.
வஸ்ஸலாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin