
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி நிர்வாக குழு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாக குழுவிற்கான தேர்தல் நடந்தது.கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
புதிய தலைவராக ராமானுஜம் கல்வி அபிவிருத்தி சங்க செயலாளராக சிவசுப்பிரமணியம், பள்ளி குழு தலைவராக சண்முகநாதன், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்களாக வைகு ண்ட பெருமாள், ராமசாமி, முகமது அப்துல் காதர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களை பள்ளி சிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தி : தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக