திங்கள், 2 நவம்பர், 2009

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அளவிலான கிராமிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய அளவிலான கிராமிய விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை (நவ. 2) தொடங்கி, செவ்வாய்க்கிழமையும் நடைபெறுகிறது.

சாயர்புரம் போப் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குழுப் போட்டிகளும், தடகளப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin