வியாழன், 19 நவம்பர், 2009

நெல்லை மனித நேய மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் அறிவிப்பு

மனித நேய மக்கள் முன்னேற்றக் கழக திருநெல்வேலி மாவட்ட, மாநகர நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைப்பின் நிறுவனர் எஸ். முகம்து ரவி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தலைமை நிலையச் செயலராக ராஜா முகம்மது, தலைமை சட்ட ஆலோசகராக அப்துல் ஜப்பார், கொள்கைப் பரப்புச் செயலர்களாக முஸ்தபா, இமாம் முகம்து அலி, மாவட்டத் தலைவராக எஸ்.ஏ. ஷேக், வர்த்தக அணிச் செயலராக சுல்தான், மருத்துவ சேவை அணிச் செயலராக தாஹிர் ஒசாமா, திருநெல்வேலி மாநகரச் செயலராக மவுலானா, மாநகரப் பொருளாளர் மற்றும் செய்தித் தொடர்பாளராக எம்.ரிபாயி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin