திங்கள், 9 நவம்பர், 2009

ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஞாயிற்றுக்கிழமை நிலவரம்

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 7,729 கனஅடி நீர் வெளியேறி கடலில் சென்று வீணாகக் கலந்தது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மருதூர் மேலக்காலில் 1,100 கனஅடியும்,கீழக்காலில் 400 கனஅடியும், ஸ்ரீவைகுண்டம் தென்காலில் 1100 கனஅடியும், தண்ணீரும், வடகாலில் 978 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin