திங்கள், 9 நவம்பர், 2009

ஸ்ரீவையில் 22,மி.மீ.மழை பதிவானது

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு விடிய விடிய கனமழை பெய்தது.

ஸ்ரீவையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு 22,மி.மீ.ஆக பதிவானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin