திங்கள், 9 நவம்பர், 2009

தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் ஏரல் பாலம் தண்ணீரில் மூழ்கியது


தாமிரபரணி ஆற்றில் வரும் அதிகப்படியான வெள்ளநீரால் ஏரல் ஆற்றுப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் குரும்பூர், ஏரல் இடையே வாகனப்போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏரல் பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ள காரணத்தினால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. ஏரல் சுற்றுவட்டர பகுதிகளில் கடந்த சிலநாட்களாக கொட்டி வரும் கனமழையால் வாழை, வெற்றிலை பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin