வியாழன், 5 நவம்பர், 2009

காயல்பட்டணம் கல்லூரியில் தொழில்நுட்பதுறை கூட்டம்

காயல்பட்டணம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் தொழிற்நுட்பத்துறை கூட்டம் நடந்தது.

வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் தகவல் தொழிற்நுட்பத்துறை தலைவர் பேராசிரியர் கோதர் முகைதீன் தலைமை வகித்து மாணவியரின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.

கூட்டத்தில் கல்லூரி நிர்வாக அதிகாரி கம்சாமுகைதீன், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தகவல் தொழிற்நுட்பத்துறை தலைவி ஷரீமின்மேரிஜானகி செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin