புதன், 11 நவம்பர், 2009

த.மு.மு.க.,சார்பில் ஏரலில் ரத்தப்பிரிவு கண்டறியும் முகாம்

ஏரலில் த.மு.மு.க.,சார்பில் ரத்த பிரிவு கண்டறியும் முகாம் நடந்தது.

ஏரலில் த.மு.மு.க.,சார்பில் நடந்த ரத்த பிரிவு கண்டறியும் முகாமிற்கு கிளை தலைவர் அன்சார் அலி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பைசர்தின் தொடங்கி வைத்தார்.

செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் ஆவுல்பாதுஷா, மருத்துவ அணி செயலாளர் பீர் முகம்மது, ஏரல் கிளை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்ய தீர்மானித்துள்ளனர்.மேலும் பலர் ரத்த பிரிவு சோதனை செய்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin