ஞாயிறு, 22 நவம்பர், 2009

ஸ்ரீவையில் சாவிலும் இணை பிரியாத தம்பதிகள்

ஸ்ரீவைகுண்டம் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்து வருபவர் ஆறுமுகநயினார். இவரது மாமனார் சங்கரநாராயணன் (80). இவர் போலீஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் ஆஸ்துமா நோயினால் சங்கரநாராயணன் நேற்று முன்தினம் இறந்தார்.

இந்த அதிர்ச்சி செய்தி கேட்ட அவரது மனைவி இறந்தார் இந்த சம்பவம் அந்த ஸ்ரீவை பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin