வியாழன், 29 அக்டோபர், 2009

ஸ்ரீவையில் கிராமக் கோயில் அர்ச்சகர்கள் ஆலோசனை கூட்டம்

கிராமக் கோயில் அர்ச்சகர்கள் பேரவையின் மாவட்ட நலவாரிய ஆலோசனை குழு கூட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடந்தது.

பென்சன், நலவாரிய சலுகைகள் பற்றி மாநில அமைப்பாளர் ஜெகதீசன், மாநில பயிற்சி பொறுப்பாளர் சௌந்திரராஜன், அருள்வாக்கு அருளும் அருளாளர்கள் பேரவையின் மாநில இணை அமைப்பாளர் மாரியப்பன், மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், சுப்பையா, மாரியப்பன், வீரராஜ், சுந்தராஜன், பகவதி, முத்துக்குமார், மனோகரமுத்து, நடராஜன், வீரன், செந்தில் ஆறுமுகம், கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin