ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

திருச்செந்தூர்-நெல்லைக்கு இடைநில்லா பஸ் இயக்கம்

திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே இடைநில்லா பேருந்து சனிக்கிழமை இயக்கப்பட்டது.

திருச்செந்தூரிலிருந்து தினமும் காலை 6, 9.15, 12.30, மாலை 4.05, 7.35 மணி ஆகிய நேரங்களிலும், திருநெல்வேலியிலிருந்து காலை 7.30, 10.50, பிற்பகல் 2.20, மாலை 5.45, இரவு 9.05 ஆகிய நேரங்களில் இப் பேருந்து இயக்கப்படுகிறது.

இதற்கு கட்டணம் ரூ. 25. திருச்செந்தூர் பேருந்து நிலையம், சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, வி.எம்.சத்திரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மட்டுமே இப் பேருந்து நின்று செல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin