புதன், 23 செப்டம்பர், 2009

நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா

திருநெல்வேலி பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது.

ரொட்டிக் கடை பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த விழாவுக்கு, கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம். கோதர்மைதீன் தலைமை வகித்து, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

இளைஞர் அணி நிர்வாகி க. அப்துல்ஸ்லாம் சுபேர், என். சம்சுதீன், முகம்மது கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகி அப்துல் ரஹ்மான் ஷிப்லி, வீ.ம. திவான் முகைதீன், சாகுல்ஹமீது, முஹம்மது அசன் உள்பட பலர் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin