மிலன் : உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியி்ன் காலிறுதிப் போட்டியில் உக்ரைன் வீரர் செர்ஜி டெரிவிசென்கோவை இந்திய வீரர் விஜேந்தர் சிங் வென்றதன் மூலம் பதக்கம் பெறும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. இது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக