வெள்ளி, 18 செப்டம்பர், 2009

மனம் மகிழ்விற்க வரும் ஈகை திருநாள்.

இனிய பெருநாள் இதமான பேறு நாள்!

காலை உதயம் தொடங்கியதும் - இதயம் தன்னில் இன்பம் வழியும் நன்னாள்!

முப்பது திங்கள் செய்திட்ட ஊழியத்திற்கு,

இறைவன் அல்லாஹ் தரும் விருந்து இந்த நாள்!

ஏழை,பணக்காரன்,முதலாளி,தொழிலாளி பாகுபாடின்றி கொண்டாடித் திளைக்க வரும் பொன்னாள்.!

வருக!வருகவே!வந்து மகிழ்வுத்தருகவே

நன்றி : அதிரை POST

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin