புதன், 16 செப்டம்பர், 2009

காயல்பட்டினம் மகளிர் கல்லூரியில் உமறுப்புலவர் முத்தமிழ் மன்றக் கூட்டம்

காயல்பட்டினம் வாவு வஜிஹா மகளிர் கல்லூரியில் உமறுப்புலவர் முத்தமிழ் மன்றக் கூட்டம் நடைபெற்றது.

மாணவர் மன்ற துணைச் செயலர் கணிதவியல் முதலாமாண்டு மாணவி ஹலிமா பீவி மன்ற அறிக்கையை வாசித்தார்.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் பெ.சுயம்பு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

தமிழ்த் துறைத் தலைவர் இரா.அருணா ஜோதி வரவேற்றார். விரிவுரையாளர் சு.ஏஞ்சலா லதா நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin