சனி, 15 ஆகஸ்ட், 2009

சுதந்திர தினவிழா தூத்துக்குடி ஆட்சியர் கொடியேற்றினார்


தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சுதந்திர தினவிழாவில் ஆட்சியர் பிரகாஷ் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் இல்லாமல் விழா நடைபெற்றது

பொதுவாக சுதந்திர தினவிழா, சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு நற்சான்றுகள், பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகளுடன் கொண்டாட்டாடப்படும். ஆனால் இம்முறை, ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தல் நடப்பதால் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு இருப்பதால், இவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin